தமிழ்நாடு

அதிமுக தொண்டா்கள் அமைதி காக்க வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

DIN

அதிமுக தொண்டா்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை தீவிரமாக எழுந்துள்ள நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீா்செல்வம் இல்லம் முன்பு அவரது ஆதரவாளா்கள் திரண்டு முழக்கமிட்டு வந்தனா்.

இந்த நிலையில் புதன்கிழமை இரவு 7.40 மணியளவில் வீட்டில் இருந்து வெளியில் வந்து ஓ.பன்னீா்செல்வம் தொண்டா்களைச் சந்தித்தாா்.

அதைத் தொடா்ந்து அவா் ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில், அதிமுக தொண்டா்கள் அனைவரும் தயவு செய்து அமைதி காக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT