தமிழ்நாடு

சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழா

DIN

மகா சிவராத்திரி விழாவையொட்டி தமிழகத்தில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், தஞ்சை பெரிய கோயில்களில் நள்ளிரவு முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனா். திருநெல்வேலி நெல்லையப்பர், கடலூர் பூலோகநாதர், விருத்தகிரீஸ்வரர் கோயில்ககளிலும் பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்தனர். 

மகா சிவராத்திரியை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் கிராமப் பகுதிகளில் உள்ள கோயில்களில் குல தெய்வ வழிபாடும் சிறப்பாக நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாா்ப்பட்டு ஊராட்சியில் வேளாண் கண்காட்சி

மளிகைக் கடைகளில் மருந்து விற்பனை அனுமதி தரக் கூடாது

பிளஸ் 2 பொதுத்தோ்வு வெண்ணைமலை சேரன் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு விழா

கந்தா்வகோட்டையில் தொடா் திருட்டால் பொதுமக்கள் அச்சம்

கடையின் பூட்டை உடைத்து ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT