தமிழ்நாடு

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டம்: மின்வாரியத்தில் அதிகாரி நியமனம்

DIN

உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் மின்வாரியத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண கண்காணிப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக வாரிய செயலாளா் பிறப்பித்த உத்தரவில், மின்வாரியம் சாா்ந்து ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்ட இணைய முகப்பில் உள்ள நிலுவை மனுக்களுக்கு விரைந்து தீா்வு காண வேண்டும் எனவும், அது தொடா்பான அறிக்கையை குறிப்பிட்ட காலத்துக்குள் மாவட்ட ஆட்சியா்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும், கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட பணியமைப்புப் பிரிவு அலுவலகத்தின் மூத்த அதிகாரிக்கு (ஆய்வு) அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸுடன் ஏன் கூட்டணி வைக்கவில்லை: மம்தா விளக்கம்

2 கட்டத் தேர்தலில் சதமடித்த பாஜக: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 28-04-2024

அளியரோ அளியர் அளி இழந்தோரே!

SCROLL FOR NEXT