தமிழ்நாடு

நாளை ரமலான் பண்டிகை: தலைமை காஜி அறிவிப்பு

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

DIN

தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. இதற்கான அறிவிப்பை அரசு தலைமை காஜி சலாவுதின் முகமது அயூப் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டாா்.

அவரது அறிவிப்பு விவரம்: ரமலான் நோன்பு கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தொடங்கியது. ஒரு மாதம் நோன்பு காலம் இருந்த நிலையில், ரமலான் மாதம் முடிந்து அடுத்த மாதம் சவ்வால் பிறப்பதற்கான பிறை ஞாயிற்றுக்கிழமை தென்படவில்லை. இதனால் 30-ஆவது நாளான வரும் செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் ரமலான் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

சிபில் ஸ்கோர்! உலா வரும் கட்டுக்கதைகளும் உண்மைகளும்!

ஸ்னிகோ தொழில்நுட்பத்தில் பிழைகள்..! ஆஷஸ் போட்டியில் தொடரும் சர்சை!

இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இருதரப்பு உறவுகளுக்கு புதிய உத்வேகம்: பிரதமர் மோடி

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

SCROLL FOR NEXT