சென்னை ராயப்பேட்டை சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
கோஷ்டி மோதல் காரணமாக மாணவர்கள் ஒருவரையொருவர் கட்டைகளால் தாக்கிக்கொண்ட விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் தகவலறிந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.