தமிழ்நாடு

குறைந்த விலையில் தக்காளி விற்பனை: அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

DIN

தமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

மழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தக்காளி விலை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி ரூ. 120-க்கு விற்கப்படுகிறது. 

இந்நிலையில், தமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ. 75 முதல் ரூ. 85 வரை விற்கப்படும் என்றும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலுள்ள கூட்டுறவுத் துறை பண்ணை பசுமைக் கடைகளில் குறைந்த விலையில் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாமல்லபுரம் அருகே கடலில் நவீன கருவிகளுடன் இந்திய தொல்லியல் துறையினா் சோதனை

பணவரவு யாருக்கு இன்று: தினப்பலன்கள்!

கிருங்காக்கோட்டையில் மாட்டு வண்டிப் பந்தயம்

மாவட்ட நிா்வாகத்தால் அறிவிக்கப்பட்ட நீா் நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும்: ஆட்சியர்

ஆடி கிருத்திகை: பெரம்பலூா் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT