தமிழ்நாடு

திருச்சியைத் தொடர்ந்து தஞ்சையிலும் மு.க.ஸ்டாலின் ஆய்வு

DIN

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். 

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலின் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டதைத் தொடர்ந்து தஞ்சாவூரிலும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகேவுள்ள பீமனோடை பகுதியில் 4.5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்று வரும் வடிகால் தூர்வாரும் பணிகளை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்தார்.

டெல்டா மாவட்டங்களில் ரூ.80 கோடி மதிப்பில் 4,649 கிலோமீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

SCROLL FOR NEXT