புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனைக்கு தடை: விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல்!
புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி துரைமுகத்தில் தமிழகம்; கேரளா பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் அதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ரயில்நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மற்றியலில் ஈடுபட்டனர்.
எஸ்பி சமரசப்படுத்தியதை அடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.
மீனவர்களின் மறியலால் 2 மணி நேரம் போக்குவரது பாதிக்கப்பட்டது.
இதையும் படிக்க | ஆவின் ஆரஞ்ச் பால் பாக்கெட் விலை ரூ.60 ஆக அதிரடியாக உயர்வு!