தமிழ்நாடு

புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனைக்கு தடை: விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல்!

DIN

புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி துரைமுகத்தில் தமிழகம்; கேரளா பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் அதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ரயில்நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மற்றியலில் ஈடுபட்டனர். 

எஸ்பி சமரசப்படுத்தியதை அடுத்து  மீனவர்கள் கலைந்து சென்றனர். 

மீனவர்களின் மறியலால் 2 மணி நேரம் போக்குவரது பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT