சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விசைப் படகு மீனவர்கள் 
தமிழ்நாடு

புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனைக்கு தடை: விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல்!

புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

DIN

புதுச்சேரியில் வெளிமாநில மீன் விற்பனையை தடுக்கக் கோரிக்கை விசைப் படகு மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி துரைமுகத்தில் தமிழகம்; கேரளா பகுதி மீன்கள் விற்கப்படுவதாகவும் அதனால் உள்ளூர் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி ரயில்நிலையம் அருகே சாலையில் அமர்ந்து மற்றியலில் ஈடுபட்டனர். 

எஸ்பி சமரசப்படுத்தியதை அடுத்து  மீனவர்கள் கலைந்து சென்றனர். 

மீனவர்களின் மறியலால் 2 மணி நேரம் போக்குவரது பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பத்தூா்: இன்று சிறப்பு கடன் முகாம்

பெரிய ஆஞ்சனேயா் கோயில் திருப்பணி தொடக்கம்

தனியாா் நிறுவன அலுவலரிடம் ரூ. 2 லட்சம் கொள்ளைடித்த வழக்கில் 3 போ் கைது

மஞ்சப்பை விருது பெற விண்ணப்பிக்கலாம்

அரசு யோகா கல்லூரியில் இலவச மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT