தமிழ்நாடு

விதிமீறல் கட்டடம்: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

விதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

DIN

விதிமீறல் கட்டடம் மீது ஏன் நடவடிக்கைவில்லை என சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கோட்டூர்புரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் விதிமீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிரான வழக்கில், ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருந்தது ஏன் எனவும் சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  

மனுதாரரை மிரட்டும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் செயல்பட்டுள்ளதாகவும், கட்டடத்தை சீல் வைத்தபோது இருந்த மாநகராட்சி அதிகாரி யார் என்றும், காவல்துறை அதிகாரிகள் யார் என்றும் அறிக்கை தரவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விவரங்களை சேகரித்து நவம்பர் 7 ஆம் தேதி தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

SCROLL FOR NEXT