தமிழ்நாடு

நிரம்பி வழிந்த வீரகனூர் ஏரி! மேலும் 2 ஏரிகள் நிரம்ப வாய்ப்பு

DIN

தம்மம்பட்டி: கெங்கவல்லி அருகே வீரகனூர் ஏரி நிரம்பியதால் மேலும் இரண்டு ஏரிகள் நிரம்ப வாய்ப்புள்ளது. 

சேலம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான வீரகனூர் ஏரி 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியால், சுற்றுவட்டாரத்தில் 800 ஏக்கர் பரப்பளவுள்ள விவசாய நிலங்கள் பயன்பெறும்.

இந்நிலையில் தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளிக்கிழமை மாலை வீரகனூர் ஏரி நிரம்பியது. இந்த ஏரியிலிருந்து செல்லும் உபரி நீர் பகடப்பாடி, வெள்ளையூர் ஏரிகளுக்குச் செல்வதால், இந்த இரண்டு ஏரிகளும் இந்த வாரத்திற்குள் நிரம்பும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே, ஜூன் மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்: வானதி சீனிவாசன்

துரித உணவில் விஷம் கலந்து கொடுத்த விவகாரம்: தாத்தாவை தொடர்ந்து தாயும் பலி

மார்ச் மாதத்தில் தொலைத்தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: டிராய்

கனடா: வாகன விபத்தில் இந்திய தம்பதி, 3 மாதக் குழந்தை உள்பட 4 பேர் பலி!

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

SCROLL FOR NEXT