தமிழ்நாடு

தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது

DIN

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது. 

சென்னை தலைமைச் செயலத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வரும் 17ஆம் தேதி கூடவுள்ள பேரவைக் கூட்டத்தொடர் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது. மேலும் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ள சட்ட மசோதாக்கள் குறித்து அமைச்சர்களுடன் முதல்வர் ஆசோனை நடத்த உள்ளார்.

பருவமழை முன்னேற்பாடுகள், துறைவாரியாக அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆசோசனை நடத்துகிறார். தமிழக சட்டப் பேரவை வருகிற 17-ஆம் தேதி கூடுகிறது. இதற்கான அறிவிப்பை அவைத் தலைவா் மு.அப்பாவு அண்மையில் வெளியிட்டாா்.

பேரவைக் கூட்டத்தை அன்று காலை 10 மணிக்கு பேரவை மண்டபத்தில் கூட்டுவதற்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அந்த அறிவிப்பில் அவா் தெரிவித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT