முகப்பு
தமிழ்நாடு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிப்பு

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
கோப்புப்படம்
பகிர்:

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. 

மறைமலைநகர் அருகே மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கோளாறை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே செல்லும் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். 

சென்னையில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்தது. இதனால் கூட மின் வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →