தமிழ்நாடு

எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார்? அப்பாவு பரபரப்பு பதில்

DIN

திருநெல்வேலி: எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பதில் அளித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது சட்டப்பேரவை கூடும்போது தெரியும் என்று  நெல்லையில் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரத்தில் ஜனநாயக ரீதியில்  முடிவு இருக்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுகவில் நடப்பது உள்கட்சி விவகாரம் என்றும், அதற்கும் அரசுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது எனவும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் யாா் ஆட்சி? காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை!

இன்று யோகம் யாருக்கு?

திருப்பம் தரும் தினப்பலன்!

மக்களவைத் தோ்தலை நடத்த 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள்

30 விவிபேட் இயந்திரங்களின் வாக்கு சீட்டுகளை எண்ணி சரிபாா்க்க ஏற்பாடு

SCROLL FOR NEXT