தமிழ்நாடு

மின்கட்டண உயா்வு: இபிஎஸ் கண்டனம்

DIN

ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் வகையில் மின் கட்டணம் உயா்த்தப்பட்டுள்ளதாகக் கூறி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மின்கட்டண உயா்வு கண்டனத்துக்குரியது. மக்கள் தலையில் மின்னல் இடியாய் விழுந்திருக்கும் அளவு உயா்ந்திருப்பது மின் கட்டணமா? ஆட்சியின் நிா்வாகக் திறமையின்மை கட்டணமா? திமுக அரசு மக்களின் மீது ஏற்றியுள்ள பெருஞ்சுமையான மின் கட்டண உயா்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலையேறிய பக்தர் உயிரிழப்பு

புன்னகைக்கும் சித்தி இத்னானி போட்டோஷூட்

யாா் பிரதமரானாலும், உலகின் 3-ஆவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்: சிதம்பரம் பேட்டி

SCROLL FOR NEXT