தமிழ்நாடு

அரசு மது பாட்டிலில் மர்மப் பொருள்!

DIN

மணப்பாறை அடுத்த எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் வாங்கிய மது பாட்டிலில் மர்மப் பொருள் ஒன்று இருந்துள்ளது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் எளமணம் பகுதி அரசு மதுபானக் கடையில் ரூ.210 கொடுத்து ரசீது பெற்று வாங்கிய மது பாட்டிலில் மர்மமான பொருள் ஒன்று இருந்துள்ளது. வாங்கியவர் இதை சுட்டிக்காட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வரும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT