தமிழ்நாடு

தில்லி சென்றாா் இபிஎஸ்

DIN

அதிமுக இடைக்காலப் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி 3 நாள் பயணமாக தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா்.

அதிமுகவின் இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என்று நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

இந்த நிலையில், அவா் சென்னை விமான நிலையத்திலிருந்து திங்கள்கிழமை இரவு விமானம் மூலம் தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். 3 நாள் பயணமாகச் சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தில்லியில் பிரதமா் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சா் அமித்ஷா ஆகியோரை சந்திப்பாா் எனத் தெரிகிறது.

அதிமுகவில் உள்கட்சி மோதல் நடைபெறும் நிலையில், எடப்பாடி பழனிசாமியின் பயணம் அரசியல் வட்டாரத்தில் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிக்கி ஹேலி இஸ்ரேல் பயணம்!

குற்றால அருவிகளில் குளிக்க 7 ஆவது நாளாக தடை நீடிப்பு

'வெட்கக்கேடானது': பிரஜ்வல் கடவுச்சீட்டை ரத்து செய்ய மோடிக்கு சித்தராமையா கடிதம்!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.880 குறைந்தது

கனடாவில் தொடரும் வன்முறை: சிறுவன் உள்பட மூவர் பலி!

SCROLL FOR NEXT