மதுரை ஆதீனம் 
தமிழ்நாடு

செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்த மதுரை ஆதீனம்: காரணம் என்ன?

திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பை மதுரை ஆதீனம் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். 

DIN


விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பை மதுரை ஆதீனம் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். 

இந்நிலையில், செய்தியாளர் ஒருவர் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேச்சு குறித்து கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெளிநாட்டு நிதியுதவி அல்ல; சமூக ஆதரவில் செயல்படுகிறது ஆா்எஸ்எஸ் - யோகி ஆதித்யநாத்

மொபட் - ஆட்டோ மோதல்: 6 போ் பலத்த காயம்

50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேன்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

நாளை மின் நிறுத்தம் தருமபுரி பேருந்து நிலையம்

SCROLL FOR NEXT