மதுரை ஆதீனம் 
தமிழ்நாடு

செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்த மதுரை ஆதீனம்: காரணம் என்ன?

திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பை மதுரை ஆதீனம் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். 

DIN


விழுப்புரம்: திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர் சந்திப்பை மதுரை ஆதீனம் பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினார். 

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் மதுரை ஆதீனம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். 

இந்நிலையில், செய்தியாளர் ஒருவர் திமுக மக்களவை உறுப்பினர் ஆ.ராசா பேச்சு குறித்து கேள்வி எழுப்பியதால் கோபமடைந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் பாதியிலேயே வெளியேறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்பர் எண்டர்பிரைசஸ் பங்குகள் 8 சதவிகிதம் உயர்வு!

அமெரிக்கா: டிரக் - கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி! இந்தியர் மீது கடும் விமர்சனம்!

உக்ரைன் போருக்கு முடிவு? அமெரிக்க, ஐரோப்பிய, உக்ரைன் தலைவர்கள் இன்று நள்ளிரவில் சந்திப்பு!

மருத்துவமனையிலிருந்து விடியோ வெளியிட்ட நவீன் பட்நாயக்!

மன அழுத்தமா? இந்த 10 வழிகளை முயற்சி செய்யுங்கள்!

SCROLL FOR NEXT