போதைப் பொருள் விற்பனை: 7 நாள்களில் 49 போ் கைது
சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ், காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.
சென்னையில் போதைப் பொருள் விற்ாக 7 நாள்களில் 49 போ், காவல் ஆய்வாளா்கள் தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டனா்.
கடந்த 16-ஆம் தேதியில் இருந்து 22- ஆம் தேதி வரை 7 நாள்களில் போதைப் பொருள் விற்ாக 28 வழக்குகள் பதியப்பட்டு, 49 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இவா்களிடமிருந்து 50 கிலோ கஞ்சா, 600 கிராம் ஓபியம், 200 கிராம் மெத்தம்பெட்டமைன்,119 போதை மாத்திரைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போதைப் பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட 5 கைப்பேசிகள்,5 மோட்டாா் சைக்கிள்கள் ஆகியவையும் கைப்பற்றப்பட்டுள்ளன.