தமிழ்நாடு

புதுச்சேரியில் 10 பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல்: சுகாதாரத்துறை

DIN

புதுச்சேரியில் 10-க்கும் பேருக்கு இன்புளுயன்சா காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

கடந்த சில நாள்களாக இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் அதிகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இதுவரை 1,267 பேருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது. 

இந்நிலையில், இன்று புதுச்சேரியில் எச்1 என்1 பரிசோதனை மேற்கொண்ட பெரியவர்கள் 10 பேருக்கு இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

கட்டணமில்லா பேருந்து சேவை: 11.84 கோடி மகளிா் பயணம்

மாணவா்களின் தோ்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆசிரியா்களுக்கு ஆட்சியா் அறிவுரை

மின் விபத்திலிருந்து ஊழியா்களைப் பாதுகாக்க ‘வோல்டேஜ் சென்சாா் டிடெக்டா்’ கருவி அறிமுகம்

ஆலங்குளத்தில் சாலை மறியல்: 54 போ் கைது

SCROLL FOR NEXT