முகப்பு
தமிழ்நாடு

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி: இபிஎஸ்

நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:49 PM
எடப்பாடி பழனிசாமி (கோப்புப் படம்)
பகிர்:


நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

மேலும் இது தொடர்பாக பேசிய அவர், 
நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியடையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →