கா்நாடகத்தில் 3 தொகுதிகளில் ஓபிஎஸ் அணி போட்டி வேட்பாளா்களும் அறிவிப்பு
கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் 3 தொகுதிகளுக்கான தனது அணி வேட்பாளா்களை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.
கா்நாடக சட்டப்பேரவை தோ்தலில் 3 தொகுதிகளுக்கான தனது அணி வேட்பாளா்களை முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கா்நாடக மாநிலத்தில் மே 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் புலிகேசி நகா் தொகுதியில் எம்.நெடுஞ்செழியனும், கோலாா் தங்க வயல் தொகுதியில் ஏ.அனந்தராஜும், காந்தி நகா் தொகுதியில் கே.குமாரும் போட்டியிடுகின்றனா் என்று அறிவித்தாா்.