அன்வர் ராஜா 
தமிழ்நாடு

காங். தவிர மற்ற கட்சிகள் பாஜகவுடன் கூட்டணி: அன்வர் ராஜா

எல்லாருடனும் ஒத்து வாழ்பவனே உயிர் வாழ்பவன், மற்றவர் இறந்தவர்களுள் வைக்கப்படுவார்கள் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். 

DIN

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்தார். 

அதனைத் தொடர்ந்து சென்னை பசுமைவழிச்சாலையில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கடந்த ஓராண்டாக கட்சிப்பணி ஆற்றிக்கொண்டுதான் இருந்தேன். கட்சி உறுப்பினர்களின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டேன். என்னை யாரும் தடுக்கவில்லை.

எல்லாருடனும் ஒத்து வாழ்பவனே உயிர் வாழ்பவன், மற்றவர் இறந்தவர்களுள் வைக்கப்படுவார்கள் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசினார். 

அதிமுக மாபெரும் இயக்கம். சிறிய சறுக்கலிலிருந்து மீண்டு மறுபடியும் அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உட்பட்டு கட்சியின் வளர்ச்சிக்கு மீண்டும் களப்பணி ஆற்றுவேன்.

ஒரு கட்சியை மற்றொரு கட்சி விமர்சிப்பது வேறு, கூட்டணி வேறு. இந்தியாவில் காங்கிரஸ் கட்சியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளன எனக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பழனியில் நாளை முதல் மீண்டும் ரோப் கார் சேவை!

ரூ. 5 கோடி பட்ஜெட்... தலை சுற்ற வைக்கும் வசூல்! என்ன படம்?

கர்நாடகத்தில் ரெட் அலர்ட்! தமிழகத்துக்கு திறக்கப்படும் நீர் 95,000 கன அடியாக அதிகரிப்பு!

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

ஏற்றத்தில் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

SCROLL FOR NEXT