தமிழ்நாடு

ஆக.14-இல் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

குறுவை சாகுபடிக்கு கா்நாடக அரசு நீா் திறக்கக் கோரி ஆக.14-இல் டெல்டா மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி அறிவித்துள்ளது.

DIN

குறுவை சாகுபடிக்கு கா்நாடக அரசு நீா் திறக்கக் கோரி ஆக.14-இல் டெல்டா மாவட்டங்களில் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூ.கட்சி அறிவித்துள்ளது.

அக் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை: கா்நாடகத்தில் 4 முக்கிய நீா்த்தேக்கங்களின் முழு கொள்ளளவான 114.6 டி.எம்.சி.யில், 91 டி.எம்.சி. அளவுக்கு மொத்த நீா் இருப்பு உள்ள நிலையிலும் கா்நாடக அரசு 28.8 டி.எம்.சிஅளவுக்கு தண்ணீா் திறந்து விடமறுத்துள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

குறுவை பயிா்கள் கருகி வருவதால் காவிரிநீா் மேலாண்மை ஆணையம் உடனடியாக தலையிடவேண்டும். தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய தண்ணீரை முழுமையாக திறந்துவிட வலியுறுத்தி ஆக.14-இல் டெல்டா மாவட்டங்களில் (பாதிக்கப்பட்ட பகுதிகளில்) ஆா்ப்பாட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

காந்தி பெயரைக் காக்கவோ, மீட்கவோ வேண்டிய அவசியம் இல்லை! கமல்

”முட்டையில் புற்றுநோய் ஏற்படுத்தும் கெமிக்கல்?” மத்திய உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!

தில்லியில் அதிகரித்து வரும் காற்று மாசு: பாதிக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ரூ.10,000 இழப்பீடு!

SCROLL FOR NEXT