தமிழ்நாடு

சென்னை பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்: கோட்ட மேலாளர்

DIN

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை, 4வது வழித்தடம் அமைத்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் வரை 4 வது வழித்தடம் அமைத்து விரிவாக்கப் பணிக்கு ரூ.279  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளைத் தொடங்கும் வகையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிர மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் - ஷாருக்கான்

குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன்!

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT