கோப்புப்படம் 
தமிழ்நாடு

சென்னை பறக்கும் ரயில் சேவையில் மாற்றம்: கோட்ட மேலாளர்

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

DIN

சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக கோட்ட மேலாளர் அறிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை, 4வது வழித்தடம் அமைத்து விரிவாக்கம் செய்யும் பணிகளுக்காக பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் வரை 4 வது வழித்தடம் அமைத்து விரிவாக்கப் பணிக்கு ரூ.279  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்பணிகளைத் தொடங்கும் வகையில் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT