கோப்புப்படம் 
தமிழ்நாடு

4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

DIN

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். 

4 மவாட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விவரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT