கோப்புப்படம் 
தமிழ்நாடு

4 மாவட்ட காவல் அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.  

DIN

நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை ஆகிய 4 மாவட்ட சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். 

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், 4 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். 

4 மவாட்ட காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளின் விவரம் உள்ளிட்டவை குறித்தும் அவர் ஆலோசனை மேற்கொள்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம்! காரணம் என்ன? பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

தன்னால் காயமடைந்த ஒளிப்பதிவாளருக்கு ஆறுதல் கூறிய ஹார்திக் பாண்டியா!

அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்பு ஸ்கேனர்: இந்தியன் வங்கி ரூ.38 லட்சம் நன்கொடை!

திருப்பரங்குன்ற தீப விவகாரம்! நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு ஆதரவாக 36 முன்னாள் நீதிபதிகள்!

SCROLL FOR NEXT