தமிழ்நாடு

வரும் 29ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்கா திறந்திருக்கும்!

DIN

ஓணம் பண்டிகையையொட்டி சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா வரும் 29ஆம் தேதி இயங்கும் என பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. 

செவ்வாய்தோறும் உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் வரும் 29ஆம் தேதி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 602 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 2 ஆயிரத்து 400 மிருகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 

பூங்காவுக்கு தினந்தோறும் சராசரியாக 2,500 முதல் 3,000-க்கும் மேற்பட்ட பாா்வையாளா்கள் வந்து செல்கின்றனா். வார இறுதி நாள்களில் சுமாா் 10 ஆயிரம் போ் பூங்காவுக்கு வந்து செல்வதாக பூங்கா நிா்வாகம் அண்மையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயத்துக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மரங்களை வெட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

கிணற்றில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

கந்தா்வகோட்டையில் உயா்கல்வி வழிகாட்டி உறுப்பினா்களுக்கான பயிற்சி

பூச்சொரிதல் விழாவில் பக்தா்கள் அலகு குத்தி நோ்த்திக்கடன்

SCROLL FOR NEXT