தமிழ்நாடு

குற்றாலம் அருவிகளில் 6ஆவது நாளாக குளிக்கத் தடை

குற்றாலம், பழைய குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

DIN


குற்றாலம், பழைய குற்றாலம் அருவிகளில் தொடா்ந்து வெள்ளப்பெருக்கு நீடிப்பதால் 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை குளிக்கத் தடை நீட்டிக்கப்பட்டது.

குற்றாலம் பகுதியில் பெய்த கனமழையால் குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழையகுற்றாலம், புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அனைத்து அருவிகளிலும் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இது 6-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் நீடிக்கிறது.

எனினும், ஐந்தருவியில் மட்டும் நீா்வரத்து குறைந்துள்ளதால் கடந்த 3ஆவது நாள்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கனவைக் குடித்த மயக்கத்தில்... அயன்னா சாட்டர்ஜி!

ஏர் இந்தியா விபத்தில் உயிர்த் தப்பிய ரமேஷின் நிலை என்ன?

நிழலிலும் ஜொலிக்கிற நிரந்தர ஒளி... ஸ்வேதா குமார்!

பார்சிலோனாவில் இரண்டு நாள்கள்... ஆஷிகா ரங்கநாத்!

“தமிழக உரிமைகளை அடகு வைக்காத தலைவர் மு.க.ஸ்டாலின்!” திமுகவில் இணைந்த மனோஜ் தங்கராஜ் பேட்டி!

SCROLL FOR NEXT