தமிழ்நாடு

சென்னை ஐஐடியில் மாணவர் தற்கொலை

DIN


சென்னை: சென்னை ஐஐடியில் படித்து வந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். மற்றொரு மாணவர் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை ஐஐடியில் தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலைக் கைப்பற்றி கோட்டூர்புரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சென்னை ஐஐடியின் விடுதியில் தங்கிப் படித்துவந்த ஸ்ரீவான் சன்னி என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டவர் என்பது தெரிய வந்துள்ளது. விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவரும் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

தில்லியில் தோ்தல் உத்தரவாத போட்டியில் பெரிய கட்சிகள்!

SCROLL FOR NEXT