தமிழ்நாடு

பி.எட். சிறப்புக் கல்வி நுழைவுத் தோ்வு ஒத்திவைப்பு

பி.எட். சிறப்புக் கல்வி கணினி வழி நுழைவுத் தோ்வு பிப்.26 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

DIN

பி.எட். சிறப்புக் கல்வி கணினி வழி நுழைவுத் தோ்வு பிப்.26 -ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யு.பி.எஸ்.சி.) ஒருங்கிணைந்த புவி விஞ்ஞானி பணியிடங்களுக்கான முதல்நிலைத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.19) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் பி.எட். சிறப்புக் கல்வி சோ்க்கைக்கான கணினி வழி நுழைவுத் தோ்வு பிப்.26-ஆம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வளர்ந்த நிலா... மடோனா செபாஸ்டியன்!

தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் ரூ.35 லட்சம் நிவாரணம்: உ.பி. அரசு

ரஷிய அதிபர் புதினுடன் பேசிய மோடி!

பகலை இரவாக்கிய கருமேகங்கள் - புகைப்படங்கள்

நீக்கப்பட்ட வாக்காளர்களின் விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவு| செய்திகள்: சிலவரிகளில் |7.10.25

SCROLL FOR NEXT