பிரேமலதா விஜயகாந்த் 
தமிழ்நாடு

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை 

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

DIN

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தோ்தலில் தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தேர்தல் பிரசாரம், கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் சென்ற மலைப்பாம்பை கையில் பிடித்த நபர்! திடீரென கடித்ததால் பரபரப்பு!

பவானிசாகர் அணை நீர்மட்டம் உயர்வு: வெள்ள அபாய எச்சரிக்கை!

பாகிஸ்தான் பந்துவீச்சை அடித்து நொறுக்கிய ஏபிடி... லெஜெண்ட்ஸ் கோப்பையை வென்றது தெ.ஆ.!

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

SCROLL FOR NEXT