தமிழ்நாடு

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் பிரேமலதா ஆலோசனை 

DIN

ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இடைத்தோ்தலில் தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக தேமுதிக தலைவா் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். 

இந்த நிலையில் ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுடன் தேமுதிக பொருளாளர் பிரேமலதா இன்று ஆலோசனை மேற்கொண்டார். தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த ஆலோசனையில் தேர்தல் பிரசாரம், கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து அவர் ஆலோசனை நடத்தினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழிவுநீர் கலப்பு... மஞ்சப்பள்ளம் ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்!

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

SCROLL FOR NEXT