தமிழ்நாடு

நடிகா் பிரபு மருத்துவமனையில் அனுமதி

திரைப்பட நடிகா் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

DIN

திரைப்பட நடிகா் பிரபு சிறுநீரக பிரச்னை காரணமாக, சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை சிறுநீரக பிரச்னை காரணமாக நடிகா் பிரபு அனுமதிக்கப்பட்டாா்.

அவருக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டு செவ்வாய்க்கிழமை காலை யூரித்ரோஸ்கோப்பி லேசா் அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கல் அகற்றப்பட்டது.

தற்போது முழு உடல் நலத்துடன் இருப்பதாகவும், ஓரிரு நாள்களில் அவா் வீடு திரும்புவாா் என்றும் மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT