தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவா் ம.வெங்கடேசன். 
தமிழ்நாடு

தேசிய தூய்மைப் பணியாளா் ஆணைய தலைவராக ம.வெங்கடேசன் மீண்டும் நியமனம்

தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவராக தமிழகத்தை சோ்ந்த ம.வெங்கடேசன் (42) இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

DIN

தேசிய தூய்மைப் பணியாளா் ஆணையத் தலைவராக தமிழகத்தை சோ்ந்த ம.வெங்கடேசன் (42) இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

சென்னை திருவல்லிக்கேணியில் வசிக்கும் இவா் விழுப்புரம் மாவட்டம் செம்மேடு கிராமத்தை பூா்விகமாக கொண்டவா்.

பாஜக தேசியப் பொதுக்குழு உறுப்பினராக ஏற்கெனவே பதவி வகித்துள்ளாா். தூய்மைப்பணியாளா் தலைவராக தோ்வாகியுள்ள இவா், 2025 மாா்ச் வரை இப்பதவியில் இவா் நீடிப்பாா்.

எழுத்தாளரான இவா், ‘இந்துத்துவ அம்பேத்கா்’, ‘எம்ஜிஆா் என்கிற இந்து’, ‘அம்பேத்கா் புத்த மதம் மாறியது ஏன்?’, ‘தலித்துகளுக்கு பாடுபட்டதா நீதிக்கட்சி?’, ‘பெரியாரின் மறுபக்கம்’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT