அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின். 
தமிழ்நாடு

புத்தாண்டு... அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மரியாதை!

ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

DIN


ஆங்கில புத்தாண்டையொட்டி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
  
ஆங்கில புத்தாண்டையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி நினைவிடங்கள் ஞாயிற்றுக்கிழமை வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 

கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

இந்த நிலையில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி,  அங்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

பின்னர், கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் சென்றிருந்த அமைச்சர்கள் கே.என். நேரு, எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன், பி.கே. சேகர்பாபு ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT