தமிழ்நாடு

தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிளா வகை மான் மீட்பு!

DIN

தூத்துக்குடி கடலில் தத்தளித்த மிளா வகை மானை திங்கள்கிழமை மீனவர்கள் மீட்டனர். 

தூத்துக்குடி கடலில் திங்கள்கிழமை காலை மிளா வகை மான் தத்தளித்தது. இதைக் கண்ட இனிகோ நகர் பகுதி மீனவர்கள் பைபர் படகுமூலம் மானை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  

கடலில் தத்தளித்த மானை மீட்டு கடற்கரைக்கு கொண்டுவரப்பட்ட மானை அப்பகுதி பொதுமக்கள் பார்த்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

SCROLL FOR NEXT