தமிழ்நாடு

இன்று மின்சார ரயில் சேவையில் மாற்றம்

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, சென்னை மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை (ஜன.26) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சூலூா்பேட்டை இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையேயும் மின்சார ரயில் இயக்கப்படுகிறது.

இந்த ரயில்கள் குடியரசு தினத்தை முன்னிட்டு, வியாழக்கிழமை (ஜன.26) மட்டும் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT