தமிழ்நாடு

குடிநீருக்காக மேட்டூர் அணையில் நீர் திறப்பு!

DIN

மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக தண்னீர் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து  காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீர்  நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் இன்று குடிநீர் தேவைக்காக   திறக்கப்பட்டுள்ளது. 

குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். நேற்று மாலை 6 மணி முதல் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

இன்று காலை 9 மணி முதல் மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளத்தில் மூழ்கி 2 சிறுவா்கள் பலி

புதிய தாா்ச்சாலை; நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு

டெங்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT