நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை ஆட்சியர்: வைரல் விடியோ!
நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நடுக்கடலில் மீன் பிடிக்கும் விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் நடுக்கடலில் மீன் பிடிக்கும் விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீனவர் ஒருவரின் விசைப்படகில் கடலுக்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி மீனவர்களோடு வலையை கடலில் இறக்கி மீன் பிடிக்கும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிக்க: செந்தில் பாலாஜி வழக்கு: இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!
Advertisement
Advertisement
ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தனது மனைவியையும் உடன் அழைத்து சென்று மீனவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்த்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.