தமிழ்நாடு

கருணாநிதி நூற்றாண்டு: தூத்துக்குடியில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,200 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

DIN

தூத்துக்குடி: கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு தூத்துக்குடியில் 1,200 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மக்களவை உறுப்பினர் கனிமொழி சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி 3ஆவது மைல் பகுதியில் 1200 மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கிவைத்தார். 

இந்நிகழ்வில் சமூகநலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ், மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT