ஈரோட்டில் வெயில் 37.2 டிகிரி செல்சியஸ்
தமிழகத்தில் ஈரோட்டில் வெப்பநிலை அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் ஈரோட்டில் வெப்பநிலை அதிகபட்சமாக 37.2 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது.
இதே போல மதுரையில் வியாழக்கிழமை அதிகபட்சமாக 36 டிகிரி செல்சியஸ் ஆகப் பதிவாகியுள்ளது. நாமக்கல், புதுச்சேரி, சேலம் ஆகிய இடங்களில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும் பதிவாகியுள்ளது.
மேலும் தென்மாவட்டங்களில் சனிக்கிழமை (மாா்ச்11) ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாள்களுக்கு பொதுவாக வட வானிலை நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.