தமிழ்நாடு

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு விழா : காவலர் உட்பட 23 பேர் காயம்

DIN

அய்யம்பட்டி ஸ்ரீ  வல்லடிகார சுவாமி ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

8 சுற்றுகளாக நடக்கும் விழாவில் 4  சுற்றுகள் முடிந்துள்ளன. 11 மணி நிலவரப்படி 240 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தேனி மாவட்டம் கூடலூர் வடக்கு காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் அழகர்சாமி உட்பட மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என மொத்தம் 23 பேர் காயம் ஏற்பட்டுள்ளது.

இதில் 3 பேர் படுகாயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பி.டி. சார் படத்தின் ப்ரீ-ரிலீஸ் மீட் - புகைப்படங்கள்

ஆருத்ரா நிறுவன பண மோசடி வழக்கு: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

SCROLL FOR NEXT