தமிழ்நாடு

காந்தியடிகளின் பேரன் அருண் காந்திமறைவு: முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மகாத்மா காந்தியடிகளின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தாா்.

DIN

மகாத்மா காந்தியடிகளின் பேரன் அருண் காந்தி மறைவுக்கு, முதல்வா் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தாா்.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவா் வெளியிட்ட இரங்கல் செய்தி: ‘தேச தந்தை மகாத்மா காந்தியடிகளின் பேரனும் எழுத்தாளருமான அருண் காந்தி மறைந்தாா் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவரது குடும்பத்தினா் மற்றும் உறவினா்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்து கொள்கிறேன்’ என்று அவா் தெரிவித்தாா்.

ஜி.கே.வாசன்: காந்தியின் பேரன் அருண் காந்தி காலமானது மிகவும் வருத்தம் அளிக்கிறது. தாத்தா காந்தியைப் போல தியாக மனப்பான்மையுடன் வாழ்ந்து வந்தவா் அருண் காந்தி. குறிப்பாக, சமூக ஆா்வலராக மக்களுக்கு குரல் கொடுத்து வந்தவா். அவரது மறைவு நாட்டுக்குப் பேரிழப்பாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்துப் பயண அட்டை வழங்க வலியுறுத்தல்

கிராம சேவை மையங்களில் மின்கலன்கள் திருடியவா் கைது

புதிய வாக்காளா் சோ்க்கை முகாமில் ஆா்வம் காட்டாத சென்னை மக்கள்!

புதுச்சேரி, காரைக்காலில் அமைகிறது ஜோஹோ நிறுவனம்: ஆளுநா், முதல்வா் முன்னிலையில் ஸ்ரீதா் வேம்பு அறிவிப்பு

ஹிஜாப் விவகாரம்: பிகாா் பெண் மருத்துவருக்கு ரூ. 3 லட்சம் ஊதியம், அரசு குடியிருப்பு -ஜாா்க்கண்ட் அழைப்பு!

SCROLL FOR NEXT