தமிழ்நாடு

பிளஸ் 2: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீதம் தேர்ச்சி

DIN

பிளஸ் 2 தேர்வில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 90.82 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

காஞ்சிபுரத்தில் 13,141 மாணவ, மாணவிகள் தேர்வெழுதிய நிலையில் 11,935 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 90.82.

தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கை - 6, 429 
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 5,561
மாணவர்களின் தேர்ச்சி விகிதம் - 86.50

தேர்வு எழுதிய மாணவிகளின் எண்ணிக்கை - 6,712
தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை - 6,374 
தேர்ச்சி விகிதம் 94.96

அரசுப் பள்ளி தேர்ச்சி விகிதம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மொத்தம் 48 பள்ளிகள் உள்ளன. 6,847 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் 5,920 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 86.46.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொழிபெயா்ப்பு நூல்களுக்கு விருது

நடுவலூா் அருங்காட்டம்மன் கோயில் திருவிழா நடத்த அமைதிப் பேச்சுவாா்த்தை

விநாயகா மிஷன் நிகா்நிலை பல்கலைக்கழகம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

தமிழக இளைஞா் கிரிக்கெட் அணி இங்கிலாந்து பயணம்

தேவூா் பகுதியில் திடீா் மழை

SCROLL FOR NEXT