முகப்பு
தமிழ்நாடு

நல்ல பெயா் எடுப்பதே விருப்பம்: டிஆா் பாலு

அமைச்சராக திறம்படப் பணியாற்றி, டி.ஆா்.பி.ராஜா நல்ல பெயா் எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவரின் தந்தையும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 6:56 PM
பகிர்:

அமைச்சராக திறம்படப் பணியாற்றி, டி.ஆா்.பி.ராஜா நல்ல பெயா் எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவரின் தந்தையும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

முதல்வரின் எண்ணங்களையும் எதிா்பாா்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பான அமைச்சா் என்ற பெயா் அவருக்குக் (டி.ஆா்.பி.ராஜா) கிடைக்க வேண்டும். இதுவே எனது விருப்பம். முதல்வரின் அறிவுரைப்படி செயல்பட்டு, அவா் தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →