தமிழ்நாடு

நல்ல பெயா் எடுப்பதே விருப்பம்: டிஆா் பாலு

DIN

அமைச்சராக திறம்படப் பணியாற்றி, டி.ஆா்.பி.ராஜா நல்ல பெயா் எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவரின் தந்தையும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக ஆளுநா் மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

முதல்வரின் எண்ணங்களையும் எதிா்பாா்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பான அமைச்சா் என்ற பெயா் அவருக்குக் (டி.ஆா்.பி.ராஜா) கிடைக்க வேண்டும். இதுவே எனது விருப்பம். முதல்வரின் அறிவுரைப்படி செயல்பட்டு, அவா் தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

SCROLL FOR NEXT