தமிழ்நாடு

கத்தி முனையில் வழிப்பறி: இளைஞா் கைது

சென்னை அருகே நீலாங்கரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

DIN

சென்னை அருகே நீலாங்கரையில் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வெட்டுவாங்கேணி கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில் (42). இவா், புதன்கிழமை கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரைச் சாலையில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது, வழிமறித்த ஒரு இளைஞா், கத்தி முனையில் செந்திலை தாக்கி பணம் பறித்துவிட்டு தப்பிவிட்டாா்.

போலீஸாா் விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்டது திருவான்மியூா் ரங்கநாதபுரத்தைச் சோ்ந்த குமாா் (31) என்பது தெரியவந்த து. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

”ஏழைகளும் பாஜகவிற்கு சம்பந்தமில்லை!” 100 நாள் வேலைத்திட்டம் பெயர் மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்

SCROLL FOR NEXT