தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய ‘டாக்ஸிவேக்கள்’ தொடக்கம்

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

DIN

சென்னை விமான நிலையத்தில் இரண்டு புதிய டாக்ஸிவேக்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இது குறித்து சென்னை விமான நிலையம் சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி :

சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வேகமாக வெளியேறும் வகையில் 2 டாக்ஸிவேக்களை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

டாக்ஸிவே என்பது விமான நிலையத்தின் ஒருபகுதிக்கும் மற்றொரு பகுதிக்கும் இடையே ஒரு இணைப்பை வழங்குவதாகும். இந்த டாக்ஸிவேக்கள் மூலம் நெரிசல் மிக்க நேரங்களில் விமானங்களை விரைவாகவும், பாதுகாப்பாகவும் இயக்க முடியும்.

இதன் மூலம் விமான நிலையத்தின் கையாளும் திறன் தற்போது ஒரு மணி நேரத்தில் 36 இயக்கங்களிலிருந்து 45-ஆக உயரும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT