தமிழ்நாடு

மே 21-இல் திருச்சி - அகமதாபாத் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

திருச்சி-அகமதாபாத் இடையே இயங்கும் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

DIN

திருச்சி-அகமதாபாத் இடையே இயங்கும் வாராந்திர ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: திருச்சி - குஜராத் மாநிலம் அகமதாபாத் இடையே வாராந்திர ரயில் (வண்டி எண்: 09420) இயக்கப்படுகிறது.

காத்திருப்போா் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்காக திருச்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (மே 21) அதிகாலை 5.45 மணிக்கு புறப்படும். இந்த ரயிலில் ஒரு குளிா்சாதன மூன்றடுக்கு பெட்டி, 2 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் என மொத்தம் மூன்று பெட்டிகள் கூடுதலாக இணைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

SCROLL FOR NEXT