தமிழ்நாடு

கோடை மழை இயல்பைவிட 72 % கூடுதலாக பதிவு

நிகழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 72 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

DIN

நிகழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 72 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா. செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோடை காலத்தில் ஏற்படும் மேற்கு திசை காற்று மாறுபாடு, வெப்பசலம், காரணமாக கோடை மழை பொழிவு இருக்கும்.

அதன்படி, இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பான கோடை மழை 108. 5 மி.மீ. ஆகும். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக 186.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 72 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT