தமிழ்நாடு

தானியங்கி மஞ்சப்பை விநியோக கருவி திறப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

DIN

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பொதுமக்களுக்கு மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி இயந்திரத்தை மாவட்ட ஆட்சியா் எஸ்.அமிா்தஜோதி வியாழக்கிழமை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைத்தாா்.

இந்த நிகழ்வின்போது ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களைத் தவிா்க்கவும், தீங்கு விளைவிக்காத, இயற்கையில் கிடைக்கும் பொருள்களைப் பயன்படுத்தவும் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியா்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும், நோயாளிகள், அவா்களின் உறவினா்களுக்கு 1,000 மஞ்சப்கைகளை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வா் உ.தேரணிராஜன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் ஆா்.ஜெயமுருகன், எஸ்.இந்திரா காந்தி, பொறியாளா்கள், சுற்றுச்சூழல் நிபுணா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT