தமிழ்நாடு

ஆம்னி பேருந்து: கூடுதல் கட்டணம் குறித்து புகார் இல்லை!

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

DIN

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை என போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பேசிய அமைச்சர் சிவசங்கர், முன்பதிவு செய்து பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 

தீபாவளி பண்டிகையையொட்டி நாளை (நவ. 11) வரை பொதுமக்களுக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க தயாராக உள்ளோம் எனக் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூலை 4, 5-ல் ஆசிரியர் தகுதித் தேர்வு! பிப். 18 முதல் விண்ணப்பிக்கலாம்!

புல்வாமா தாக்குதல் நாள்: லால் சௌக்கில் பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை

வருண் சக்கரவர்த்தி முழுமையாக நான்கு ஓவர்கள் வீசியிருந்தால்... முன்னாள் கேப்டன் கூறுவதென்ன?

பிரதமரின் புதிய அலுவலகம் சேவா தீா்த்!

டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு போட்டியாகக் களமிறங்கும் புதிய எம்ஜி மெஜஸ்டர்!

SCROLL FOR NEXT