மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொண்டையில் தொற்று ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 2016க்குப் பிறகு விஜயகாந்துக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படவே அவர் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.